இங்கையில் யுத்த குற்றம் தொடர்பில் ஆராய்ந்த பாகிஸ்தானின் இரும்பு சீமாட்டி காலமானார்
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் ஆய்வுகள் நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட குழுவில் அங்கம் வகித்தவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சடத்தரணியுமான பாகிஸ்தானின் இரும்புச் சீமாட்டி என்றழைகப்படும் அஸ்மா ஜஹாங்கிர் தனது 66 ஆவது வயதில் காலமானார். ஐ.நா.வின் முன்னால் விசேட அறிக்கையாளராக செயற்பட்டு வந்த இவர், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்த ஐ.நா.மனித உரிமை பேரவையின் முன்னால் ஆணையாளர் நவநீதம் பிள்ளையால் நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவில் (25/06/2014) இடம்பெற்றிருந்தார். … Continue reading இங்கையில் யுத்த குற்றம் தொடர்பில் ஆராய்ந்த பாகிஸ்தானின் இரும்பு சீமாட்டி காலமானார்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed